இறைவர் : பொன்வைத்த நாகேசுவரர்
இறைவி : அகிலாண்டநாயகி
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : வேததீர்த்தம், சொர்ணபுஷ்கரணி
அளவான
கோயில். சுவாமி சந்நிதியில் தென் பக்கத்தில் ஒரு தேன்கூடு இருக்கிறது. சித்தர்கள்
தேனீக்கள் உரு எடுத்து வந்து பூசித்ததாக கூறப்படுகிறது. இத் தேன்கூட்டுக்கு
தினமும் பூசனை நடைபெறுகிறது. வேததீர்த்தம் மேற்கில் இருக்கிறது. வடக்கே சொர்ணபுஷ்கரணி
என்ற தீர்த்தம் இருக்கிறது.
திருவாரூர்-அறந்தாங்கி
மார்க்கம், ஆலத்தம்பாடி இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 8 கி.மீ.
பயண வசதிகள் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 106