பாடல் பெற்ற கோயில்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுவை வைப்புத் தலங்களாகும். வைப்புத் தலம் என்பது தனிப்பதிகம் பெறாது, வேறொரு பதிகத்தின் இடையிலும், பொதுப் பதிகத்தின் இடையிலும் தலப் பெயர் வரும் தலங்களைக் குறிப்பிடும்.
அணிஅண்ணாமலை (அடிஅண்ணாமலை)
ஆறைமேற்றளி (திருமேற்றளி)
இளையான்குடி
ஏமாப்பேறூர் (திருநெய்ப்பேறு)
கஞ்சானூர் (கஞ்சாறு)
திங்களூர்
திருத்தலையூர்
திருநின்றவூர்
திருபுவனம்
திருவாதவூர்
பாபநாசம் (பொதியமலை)