இறைவர் : பாசூர்நாதர், பாசூர்ப்பரஞ்சுடர்
இறைவி : பசுபதிநாயகி
பதிகம் : சம்பந்தர் 2
+ அப்பர் 1 = ஆக 3
அழகான
சிறிய கோயில். பாசு – மூங்கில். இறைவர் மூங்கில் அடியில் தோன்றினர் ஆதலின் இவ்வூர்
இப்பெயர் கொண்டது. கரிகால் வளவன் மீது சமணர் ஏவிய பாம்பை, சுவாமி தடுத்து,
பிடித்து, ஆட்டி அருளினார். இங்கு 11 பிள்ளையார் சிலைகள் வெவ்வேறு
அளவில், வரிசையாக உள்ளன நடராசர் திருமேனி மிக அழகு. கோயிலைச் சுற்றி ஒரு பழைய
கொட்டை இருந்தது.
சென்னை-அரக்கோணம்
மார்க்கம், திருவள்ளூர் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. சென்னையில் இருந்து திருவள்ளூர்
42 கி.மீ. பயண வசதிகள் உண்டு.
தொண்டைநாடு : 16