இறைவர் : வாலீசுவரர்
இறைவி : இறையார் வளையம்மை
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : வலிதீர்த்தம், நளகங்கை
காஞ்சிபுரம்
ஏகாம்பரநாதரின் கோயிலிக்கு தெற்கே 10 கி.மீ தொலைவிலுள்ள இக்கோயில்
சிறிது. குரங்கு, அணில், முட்டம் (காகம்) பூசித்த திருவூர். இவை பூசித்த வரலாறு
கோயிலில் உளது. “காக்கை மடு” அன்னும் மடு காக்கை மூக்கால் கீறியது.
பயண வசதிகள் உண்டு. காஞ்சியிலிருந்து திருவோத்தூர் செல்லும் பேருந்துகள் இவ்வழியால் செல்லுகின்றன.
பயண வசதிகள் உண்டு. காஞ்சியிலிருந்து திருவோத்தூர் செல்லும் பேருந்துகள் இவ்வழியால் செல்லுகின்றன.
தொண்டைநாடு : 6