இறைவர் : அநேகதங்காவதேசுவரர்
இறைவி : காமாட்சி
பதிகம் : சுந்தரர் 1
தீர்த்தம் : தாணு தீர்த்தம்
கோயில்
சிறிது. புகழ் இராசசிம்ம பல்லவ மன்னன் எடுத்த காஞ்சிக்கியிலாத நாதர் கோயிலுக்கு
அண்மையில் உள்ளது. நாவுக்கரசர் இக்கோயிலை தரிசித்த போது, கயிலாசநாதர் கற்றளிக்குச்
சென்றதாக இல்லை. “”ஆனையுரித்தான் வயல்” என்னும் பெயருடைய கழனிகளின் நடுவே உள்ளது.
காஞ்சியில்
இருந்து சுமார் 2
கி.மீ. கால்நடை யாத்திரையாக செல்ல வேண்டும். ஏகாம்பரேசுவரர் கோயில்
இருந்து சுமார் 5 கி.மீ தூரம்.
தொண்டைநாடு : 4