இறைவர் : கற்பகநாதர்
இறைவி : சௌந்தரநாயகி
பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : பலா
பெரிய
கோயில். கற்பகப் பிள்ளையார், சிவபெருமானை வலம் வந்து மாம்பழம் பெற்ற தலம்.
வெளியிலே தென்-மேற்கில் கற்பகப் பிள்ளையார் கோயில் இருக்கிறது.
திருத்துறைப்பூண்டி-அறந்தாங்கி
மார்க்கம், தில்லை விளாகம் இருப்புப்பாதை இலிருந்து 6 கி.மீ.
பயண வசதிகள் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 109