இறைவர் : நாகநாதர் (2 முகம் உள்ளவர்)
இறைவி : அமிர்தநாயகி
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : நாகதீர்த்தம்
கோயில்
சிறிது. பாம்பு உருவில் தனஞ்சய முனிவர் வழிபட்டது. அவர் உருவம் கோயிலில் உண்டு.
அருகில் பாமணி ஆறு ஓடுகிறது.
நீடாமங்கலம்-மன்னார்குடி
மார்க்கம், நீடாமங்கலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 2½ கி.மீ.
பயண வசதிகள் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 104