திருப்பாதாளீச்சரம் (பாம்பணி, பாமணி)

இறைவர் : நாகநாதர் (2 முகம் உள்ளவர்)
இறைவி : அமிர்தநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : நாகதீர்த்தம்

கோயில் சிறிது. பாம்பு உருவில் தனஞ்சய முனிவர் வழிபட்டது. அவர் உருவம் கோயிலில் உண்டு. அருகில் பாமணி ஆறு ஓடுகிறது.

நீடாமங்கலம்-மன்னார்குடி மார்க்கம், நீடாமங்கலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 104