இறைவர் : திருமேனியழகர்
இறைவி : வடிவாம்பாள், வடிவம்மை
பதிகம் : சம்பந்தர் 1
கோயில்
சிறிது. பழைமையாகவே இருக்கிறது. உற்சவம் இல்லை. அங்குள்ள சில பழைய வாகனங்கள், முன்
திருவிழா நடந்ததை நினைவு படுத்துகின்றன. கோயிக்கு எதிரே தீர்த்தக் குளம் உண்டு.
இது கொள்ளிட நதி கடலோடு கலக்கும் இடத்துக்கு அண்மையில் உள்ளது. கொள்ளிடம்
இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து பேருந்தில் மயேந்திரன்பள்ளி செல்லும் வழியில்
சம்பந்தரும், பரிசனரும் முத்தி அடைந்த ஆச்சாள்புறம் என்னும் திருப்பெருமணநல்லூர்
இருக்கிறது.
பயண
வசதி உண்டு. கொள்ளிடம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 15 கி.மீ.
பேருந்து வசதியாக உண்டு.
சோழநாடு,
காவிரி வடகரை : 6