இறைவர் : கடம்பவனநாதர்
இறைவி : முற்றிலா முலையம்மை
பதிகம் : அப்பர் 1
தலமரம் : கடம்பு
தீர்த்தம் : காவிரி
பெரிய கோயில். 5 நிலை இராசகோபுரம். திண்மையான
கருங்கல் திருப்பணி. மூலவர், வேறெங்கும் இல்லாதபடி, வடக்கு நோக்கி இருக்கிறார்.
அம்பாள் கோயில் தனியே கிழக்கு நோக்கி இருக்கிறது. அறுபத்துமூவர் விழா திருமேனிகள் அழகு
நிறைந்தவை. கடம்பவனநாதரும் எழில்மிக்கிருக்கிறார். இக்கோயில் தஷிணகாசி எனவும்
படும். (காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈகைமலைநாதர் என்பது முதுமொழி).
இங்கு காலையில் தரிசிக்க வேண்டியது.
திருச்சி-ஈரோடு மார்க்கம், குளித்தலை பேருந்து நிலையத்தில் இருந்து ½ கி.மீ. ரயில், பேருந்து வசதிகள் பல உண்டு.
திருச்சி-ஈரோடு மார்க்கம், குளித்தலை பேருந்து நிலையத்தில் இருந்து ½ கி.மீ. ரயில், பேருந்து வசதிகள் பல உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 2