இறைவர் : ஐவண்ணர், பஞ்சவர்ணேசுவரர்
இறைவி : காந்திமதி
பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சிவதீர்த்தம்
பெரிய
கோயில். வெளியே மொட்டைக் கோபுரம். உள்ளே 3 நிலைக் கோபுரம். சோழமன்னர்கள்
முடிசூடிக்கொள்ளும் 5 நகரங்களில் இதுவும் ஒன்று. நடராஜர்
சந்நிதிக்கு நேரே புகழ்ச்சோழ நாயனார் திருமேனி உண்டு. அவருடைய தலம்.
கோச்செங்கட்சோழ நாயனாரும், புகழ்ச்சோழ நாயனாரும் வீடுபேறு அடைந்த தலம்.
மூவேந்தர்களும் சேர்ந்து தொழுத சிறப்புடைய திருப்பதி. உதங்க முனிவருக்கு 5 காலங்களில் 5 வர்ணமாகக் காட்சி கொடுத்தார்.
யானைக்கோழி சண்டையிட்டு வென்றமையால் இத்தலத்துக்கு கோழியூர் என்றும் பெயருண்டு.
திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 1 ½ கி.மீ. பேருந்து பயண வசதிகள் உண்டு.
திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 1 ½ கி.மீ. பேருந்து பயண வசதிகள் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 5