இறைவர் : உச்சிநாதர்
இறைவி : பொன்னம்மை, கனகாம்பிகை
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : அருட்கடல்
அழகிய
சிறிய கோயில். மூலலிங்கத்துக்குப் பின்னால் அம்மை-அப்பர் எழுந்தருளி உள்ளனர்.
சிதம்பரத்தில்
இருந்து 2¼
கி.மீ. சிதம்பரம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து, கிழக்கே ½
கி.மீ. இராசேந்திரன் சிலைவரை பேருந்தில் சென்று, பின் கால் நடையாக
செல்ல வேண்டும். சிதம்பரம்-அண்ணாமலை பல்கலைக்கழக பேருந்துகள் இராசேந்திரன் சிலையைக்
கடந்து செல்லும்.
சோழநாடு,
காவிரி வடகரை : 3