திருநெல்வாயில்

இறைவர் : உச்சிநாதர்
இறைவி : பொன்னம்மை, கனகாம்பிகை

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : அருட்கடல்

அழகிய சிறிய கோயில். மூலலிங்கத்துக்குப் பின்னால் அம்மை-அப்பர் எழுந்தருளி உள்ளனர்.

சிதம்பரத்தில் இருந்து கி.மீ. சிதம்பரம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து, கிழக்கே ½ கி.மீ. இராசேந்திரன் சிலைவரை பேருந்தில் சென்று, பின் கால் நடையாக செல்ல வேண்டும். சிதம்பரம்-அண்ணாமலை பல்கலைக்கழக பேருந்துகள் இராசேந்திரன் சிலையைக் கடந்து செல்லும்.

சோழநாடு, காவிரி வடகரை : 3