இறைவர் : திருப்பாம்புரமுடையார்
இறைவி : மாமலையாட்டி, வண்டார்குழலி
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : ஆதிசேட தீர்த்தம்
தலமரம் : வன்னி
சிறிய
கோயில். நாகராஜன் பூசித்த தலம். நாகராஜனின் சிலா விக்கிரகமும், பஞ்சலோகத் திருமேனியும்
உண்டு. பாம்பு + புரம் = பாம்புரம். இராஜராஜ சோழர் காலம் முதல், சரபோஜி மன்னர்
காலம் வரையிலும் உள்ள கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள.
மயிலாடுதுறை-திருவாரூர்
மார்க்கம், பேரளம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து மேற்கே 7 கி.மீ
தூரம். வழியில் 2 கி.மீ தூரத்தில் மியச்சூர் இருக்கிறது. பயண
வசதிகள் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 59