இறைவர் : கண்ணாயிரம் உடையார், கண்ணாயிரேசுவரர்
இறைவி : முருகுவளர்கோதை
பதிகம் : சம்பந்தர் 1
கோயில்
கருங்கல் திருப்பணி. அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி போல் கிழக்கு நோக்கி உள்ளது.
எதிரில் நல்ல பெரிய திருக்குளம். தேவேந்திரன் சாபம் நீங்கப்பெற்றது.
வைதீஸ்வரன்
கோயில் என்னும் புள்ளிருக்கு வேளூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் நெடுஞ்சாலையில்
3 கி.மீ தூரம். கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. ரயில்,
பேருந்து பயண வசதிகள் உண்டு.
சோழநாடு,
காவிரி வடகரை : 17