இறைவர் : கோடிகாஈசர், திருக்கோடீஸ்வரர்
இறைவி : வடிவம்மை
பதிகம் : சம்பந்தர் 1
+ அப்பர் 3 = ஆக 4
கோயில்
சிறிது. மூன்று கோடி முனிவர்கள் பூசித்த தலம். இத்தலத்திலிருந்து காவிரியைக்
கடந்தால் எதிர்க் கரையில் இருப்பது திருவாவடுதுறை (ஆதீனமும், கோயிலுமாம்). இங்கே
செய்யும் பூசனை, செபம், அறம் யாவும் கோடி பயன் அளிக்கும் என்பர்.
மயிலாடுதுறை-கும்பகோணம் இருப்புப்பாதையில் நரசிங்கன்பேட்டை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 2 கி.மீ. பயண வசதிகள் உண்டு.
மயிலாடுதுறை-கும்பகோணம் இருப்புப்பாதையில் நரசிங்கன்பேட்டை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 2 கி.மீ. பயண வசதிகள் உண்டு.
சோழநாடு,
காவிரி வடகரை : 37