இறைவர் : புட்பவனேசுவரர், சதுரங்கவல்லநாதர்
இறைவி : கற்பகவல்லி, இராசராசேசுவரி
பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : கருங்குழலி தீர்த்தம்
அளவான
கோயில். பாமணி ஆற்றின் மேற்குக்கரையில் உள்ள தலம். சுகமுனிவர் நந்தவனம் உண்டாக்கி,
திருப்பள்ளித் தாமம் எடுத்து, சுவாமிக்கு சாத்தி, வழிபட்ட தலம்.
தஞ்சாவூர்-திருவாரூர்
மார்க்கம், நீடாமங்கலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 3 கி.மீ.
பயண வசதிகள் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 103