திருஅநேகதங்காவதம் (கெளரிகுண்டம்)

இறைவர் : அருள்மன்னர்
இறைவி : மனோன்மணி

பதிகம் : சம்பந்தர் 1

இங்கு கோயில் இல்லை. இமயமலையின் ஒரு பகுதியே வணங்கப்படுவது. திருக்கேதாரத்துக்கு செல்லும் வழியில் அலகந்தா பிண்டாரியுடன் விஷ்ணு கங்கை மந்தாகினியுடன் கூடும் இடம் கெளரிகுண்டம் என்றும் இதனை வழங்குவர். ரிஷிகேசத்தில் இருந்து 84 கி.மீ. தூரம். பனி படர்ந்த பெரும் மலைப் பிரதேசம். இந்நாள்களில் பயணம் செய்த பலர் நூல்கள் எழுதியுள்ளனர். அவற்றைப் படித்து வேண்டிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். சிவனடியார் கூட்டங்களோடு, வழிகாட்டுவோர் துணையுடன் செல்லவேண்டும்.

வடநாடு : 3