இறைவர் : ஐராவநாதர்
இறைவி : மலர்க்குழலி
பதிகம் : சுந்தரர் 1
சிறிய
பழங்கோயில். மேலைத்திருமணஞ்சேரி என வழங்கப்பெறுகிறது. மணக்கோலத்தோடு வந்த
அரசகுமாரன் ஒருவனை இறைவர் மாமனார் போலக் காட்டி, அரசகுமாரனை எதிர்கொண்டு அழைத்துச்
சென்ற தலம். கேள்விக்குடி இங்கிருந்து 3 கி.மீ தூரம். அங்கு மணம்
நிகழ்ந்தது.
மயிலாடுதுறை-கும்பகோணம்
மார்க்கம் குற்றாலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 5 கி.மீ.
கீழைத்திருமணஞ்சேரியில் இருந்து 1 கி.மீ. மயிலாடுதுறையில்
இருந்து பேருந்து பயண வசதி உண்டு.
சோழநாடு,
காவிரி வடகரை : 24