தென்திருமுல்லைவாயில்

இறைவர் : முல்லைவன நாதர்
இறைவி : அணிகொண்ட கோதைநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : சக்கரதீர்த்தம்

அழகிய சிறிய கோயில். கோதையம்மையாகிய இறைவி இத்தலத்தில் இறைவனைப் பூசித்து ஐந்தெழுத்து மறையருளப் பெற்றார். இச்செய்தி சம்பந்தர் பாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது. கடலூருக்கு அருகில் உள்ளது.

சீகாழியில் இருந்து 15 கி.மீ. வழியில் குருகாவூர் வெள்ளடைத்தலம் இருக்கிறது. சீகாழியில் இருந்தும், மயிலாடுதுரையில் இருந்தும் பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 7