இறைவர் : கோழம்பநாதர், கோகிலேசுவரர்
இறைவி : சௌந்தரநாயகி
பதிகம் : சம்பந்தர் 1
+ அப்பர் 1 = ஆக 2
தீர்த்தம் : மது தீர்த்தம்
அளவான
கோயில். தேவேந்திரனால் குயிலாகப் போகும்படி சாபம் பெற்ற சாந்தன் என்னும்
வித்தியாதரன் இங்கு பூசித்து, சாபம் நீக்கப்பெற்றான். இத்தலம் புற்றாய் இருந்தபோது,
காமதேனு வந்து பால் சுரந்த தலம். அதன் குளம்புச் சுவடு சிவலிங்கத்தின் மேல்
உள்ளது.
பயண
வசதிகள் நிறைய உண்டு. திருவாவடுதுறையில் இருந்து 1 கி.மீ. நரசிங்கன்பேட்டை
இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 3 கி.மீ.
சோழநாடு,
காவிரி தென்கரை : 53