இறைவர் : காசியாரண்ணியர்
இறைவி : ஏலவார் குழலி, உமையம்மை
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : அமிர்தபொய்கை
கோயில்
சிறிது. இங்கு தக்ஷிணாமூர்த்தி மிக அழகாக எழுந்தருளி உள்ளார். அவர் மாத்திர விழா
மூர்த்தியாக விளங்குகிறார். இங்குள்ள பிள்ளையார் “கலங்காமல் காத்த பிள்ளையார்”
என்று வழங்கப்படுகிறார்.
தஞ்சாவூர்-திருவாரூர்
மார்க்கத்தில் நீடாமங்கலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து கும்பகோணம் செல்லும்
சாலையில் 6
கி.மீ. தூரம். பயண வசதிகள் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 98