இறைவர் : நெய்யாடியப்பர்
இறைவி : பாலாம்பிகை
பதிகம் : சம்பந்தர் 1
+ அப்பர் 5 = ஆக 6
தீர்த்தம் : காவிரி
சிறிய
கோயில். ஏழு ஊர்களில் (சப்த ஸ்தானங்கள்) எழாவது. தக்ஷிணாமூர்த்தி நின்ற கோலத்தில்
உள்ளார். நெய்யாடுதல் என்பது ஒருவகை விழாக் கொண்டாட்டம். 5 நிலை
இராச கோபுரம்.
தஞ்சாவூர்
இருப்புப்பாதை சந்திப்பு நிலையத்தில் இருந்து, பேருந்து வழியாக 15 கி.மீ.
திருவையாற்றில் இருந்து 2 கி.மீ. பயண வசதிகள் நிறைய உண்டு.
சோழநாடு,
காவிரி வடகரை : 52