இறைவர் : உமாபதீசுவரர், சலநாதேசுவரர்
இறைவி : உமாதேவி, கிரிராசகுமரி
பதிகம் : சம்பந்தர் 1
இவ்வூர்
கலிகைமாநகர் எனவும் படும். கோயில் சிறிது. திருவாயில் கிழக்கே. 3 நிலை
இராசகோபுரம். மேற்கே மாடக்கோயில். பெரிய மதில். ஆற்றங்கரையில் இருக்கும் சிறிய
நந்தியின் வாயிலினின்று நீர் எப்போதும் ஊறியது. இப்போது நீர் வருவதில்லை. இங்கு
நிகழ்ந்த தக்கோலப் போர் வராற்று முக்கியத்தும் உடையது. தக்ஷிணாமூர்த்தி மிகவும்
அழகாக இருக்கிறார்.
செங்கற்பட்டு
அரக்கோணம் இருப்புப்பாதை நிலையத்தில், தக்கோல நிலையத்தில் இருந்து 5 கி.மீ.
பயண வசதிகள் உண்டு.
தொண்டைநாடு : 12