திருக்கலிக்காமூர் (அன்னப்பேட்டை)

இறைவர் : ஆதிமூர்தி, சுந்தரேசர், அழகர்
இறைவி : அழகம்மை, சுந்தராம்பாள்

பதிகம் : சம்பந்தர் 1

சிறிய கோயில். பழைய கோயிலை கடல் கொண்டு விட்டது. மாசி மகத்தன்று சுவாமி திருமுல்லைவாயிலில் எழுந்தருளி, தீர்த்தம் ஆடுவார். பஞ்ச மூர்த்திகள் உண்டு.

திருவெண்காட்டுக்கு வட-கிழக்கே 5 கி.மீ. இடையில் உப்பனாறு உள்ளது. திருமுல்லைவாயிலுக்கு தென்-மேற்கே 5 கி.மீ. நடந்தே செல்ல வேண்டும்.

சோழநாடு, காவிரி வடகரை : 8