இறைவர் : சங்கருள் நாதேசுவரர்
இறைவி : சௌந்தரவல்லி
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : காவேரி
தலமரம் : வில்வம்
அளவான
அழகிய மாடக் கோயில். கட்டுமலைமேல் இருக்கிறது. திருமால் சிவபெருமானை வழிபட்ட பாஞ்ச
சன்யம் என்னும் சங்கினைப் பெற்ற தலம்.
பயண
வசதிகள் உண்டு. திருஆக்கூரில் இருந்து 2 கி.மீ. திருவலம்புரத்தில்
இருந்து மேற்கே 3 கி.மீ.
சோழநாடு,
காவிரி தென்கரை : 45