இறைவர் : இடர்களைநாதர், ஆபத்சகாயர்
இறைவி : பவளக்கொடியம்மை
பதிகம் : சம்பந்தர் 1
+ அப்பர் 1 = ஆக 2
தீர்த்தம் : காவிரியாறு
பெரிய
கோயில். 3
நிலை இராசகோபுரம். சுக்ரீவனும், அனுமானும் பூசித்த தலம். முருகன்,
தஷிணாமூர்த்தி சந்நிதிகள் சிறப்பு. வருடம் தோறும் சித்திரை மாதத்தில் 5, 6,
7 தேதிகளில் சூரிய ஒளி இறைவனில் படுகிறது. விழாத்திருமேனிகள் உண்டு.
உள்வீதியில் திருச்சுற்று மாளிகை உண்டு.
கும்பகோணத்தில் இருந்து 14 கி.மீ. திருநாகேஸ்வரத்தில் இருந்து 8 கி.மீ. பயண வசதிகள் உண்டு.
கும்பகோணத்தில் இருந்து 14 கி.மீ. திருநாகேஸ்வரத்தில் இருந்து 8 கி.மீ. பயண வசதிகள் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 31