இறைவர் : வெண்ணெயப்பர், திருநீற்றழகர்
இறைவி : நீலமலர்க்கண்ணம்மை
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : தீர்த்தம்
கோயிலும்,
ஊரும் சிறியன. சம்பந்தர் நடனம் ஆடும் கோலத்தில் தனிச் சந்நிதியில் எழுந்தருளி
உள்ளார். நடனம் ஆடிக்கொண்டே சாதாரிப் பண்ணில், முக்கால் என்னும் யாப்பில்
சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.
உளுந்தூர்பேட்டை
இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து, வட-மேற்கே 7 கி.மீ.
நடுநாடு : 10