இறைவர் : பாதாளேசுவரர்
இறைவி : அலங்காரவல்லி
பதிகம் : சம்பந்தர் 1
அளவான
கோயில். இறைவர் சந்நிதிக்கு அருகில் பிலம் ஒன்று மூடப்பட்டிருக்கிறது. திருமால்
பன்றி வடிவங் கொண்டு தோண்டினார். அப்போது அப்பன்றியின் கொம்பு ஒன்றை சிவபெருமான்
முறித்து தம் மார்பில் அணிந்துகொண்ட தலம்.
பயண
வசதி உண்டு. நீடாமங்களம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 6 கி.மீ.
சோழநாடு,
காவிரி தென்கரை : 99