இறைவர் : இராமநேசுவரர்
இறைவி : கருவார்குழலி
பதிகம் : சம்பந்தர் 1
கோயில்,
கோபுரம் சிறியவை. இராவண சம்காரத்தின் பின், பிரமஹத்தி தோஷத்தோடு வந்தபோது,
நந்தீசுவரர் கோபித்தார். அப்போது இராமர், சிவலிங்கம் தாபித்து வழிபட்டார்.
திருப்புகலூர்-திருச்சாத்தமங்கை
வழியில், திருப்புகலூரில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உண்டு. பேருந்து
பயண வசதி உண்டு. கால் நடையாகவும் செல்லலாம்.
சோழநாடு,
காவிரி தென்கரை : 77