இறைவர் : ஞானபரமேசுவரர், பலாசவனநாதர்
இறைவி : ஞானாம்பிகை, பெரியநாயகி
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்
சிறிய
கோயில். மூலலிங்க மூர்த்தியின் சிரசில், சிலவேளைகளில் உயிர் உள்ள பாம்பு ஒன்று
காணப்படும். திருநாலூர் மயானத்துக்கு தென்-மேற்கில், 1½ கி.மீ
தூரத்தில் திருநாலூர் என்னும் தலம் உண்டு. அங்கும் ஒரு சிவாலயம் உண்டு. இரண்டு
தலங்களையும் சேர்த்தே பதிகம் பாடப்பட்டுள்ளது.
கும்பகோணம்-திருக்குடவாசல்
மார்க்கம், 20½
கி.மீ. பேருந்து பயண வசதி உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 96