இறைவர் : வெண்டுறைநாதர்
இறைவி : வேல்நெடுங்கண்ணி
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம்
பெரிய
கோயில். கோயிலுக்கு வடபுறம் பெரிய தீர்த்தக்குளம் இருக்கிறது. பிருங்கி முனிவர்
வண்டு வடிவம் எடுத்து, அர்த்தநாரியினுடைய (அம்பிகைபாகனுடைய) உருவத்தை துளைத்து,
இறைவனை மட்டும் வலம்வந்து, பூசித்தார். அதனாலே வண்டின் ரீங்காரம் கருவறையில்
இன்றும் கேட்கிறது என்பர்.
நீடாமங்கலம்-மன்னார்குடி
மார்க்கம், மன்னார்குடி இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து, பேருந்து வழி 10 கி.மீ.
வழியாகப் பயண வசதி உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 112