திருவாரூர் பரவையுள் மண்டலி

இறைவர் : தூவாய்நாதர், பரவையுண்மண்டலியீசர்
இறைவி : பஞ்சின் மெல்லடியாள்

பதிகம் : சுந்தரர் 1

கோயில் சிறிது. திருவாரூர் பூங்கோயிலின் கிழக்குத் தேரோடும் வீதியில் மேற்கே, தேர்முட்டிக்கு அருகில் உள்ளது. ஒருகாலத்தில் வருணன் இந்நகருக்குள் அனுப்பிய கடலை உண்டதனால் பரவையுண் மண்டலி என்னும் பெயர் உண்டாயிற்று. இக்கோயிலின் உள்ளே குளத்தில் மூழ்கி, சுந்தரர் இரண்டாவது கண் பார்வையைப் பெற்றார்.

திருவாரூருக்கு போல, பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 89