திருக்காட்டுப்பள்ளி (கீழைத்)

இறைவர் : ஆரண்யசுந்தரேசுவரர்
இறைவி : அகிலாண்டேசுவரி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : அமிர்தபொய்கை

சிறிய கோயில். மேற்கு நோக்கியது. ஆரண்யேசுவரர் என வழங்கப் பெறுகிறது. தட்சிணாமூர்த்தி சந்நிதி அருகில் கருவறைச் சுவரில் கடல் ஒலிபோல் ஒரு ஒலி கேட்கிறது. நல்ல தென்னஞ்சோலையின் நடுவே கோயில் இருக்கிறது.

திருவெண்கட்டுக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது. அருமையாகப் பயண வசதி உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 12