இறைவர் : ஆரண்யசுந்தரேசுவரர்
இறைவி : அகிலாண்டேசுவரி
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : அமிர்தபொய்கை
சிறிய
கோயில். மேற்கு நோக்கியது. ஆரண்யேசுவரர் என வழங்கப் பெறுகிறது. தட்சிணாமூர்த்தி
சந்நிதி அருகில் கருவறைச் சுவரில் கடல் ஒலிபோல் ஒரு ஒலி கேட்கிறது. நல்ல
தென்னஞ்சோலையின் நடுவே கோயில் இருக்கிறது.
திருவெண்கட்டுக்கு
மேற்கே 2
கி.மீ தொலைவில் உள்ளது. அருமையாகப் பயண வசதி உண்டு.
சோழநாடு,
காவிரி வடகரை : 12