இறைவர் : வைகநாதேசுவரர் கோமளேசுரர்
இறைவி : வைகலாம்பிகை இளங்கோதையம்மை
பதிகம் : சம்பந்தர் 1
“வைகல்
ஓங்கிய வளநகர் மாடக்கோயில்”. “வைகல்” கோயில் வேறு. “மாடக்கோயில்” வேறு. இரண்டுக்கும்
சேர்த்து சம்பந்தர் பதிகம் 1. மாடக்கோயில் கோச்செங்கட் சோழர் திருப்பணி.
வளநகர் : இங்கு மூன்று கோயில்கள் ஒன்றாக இருக்கின்றன.
1. கிழக்கே உள்ள
கோயில் : கிழக்கு சந்நிதி. இறைவர் : பிரமபுரீசுவரர். இறைவி : பிருகன்நாயகி.
2. மேற்கே உள்ள
கோயில் : இறைவர் : சண்பகபாணியேசுவரர். இறைவி : கோமளவல்லி. விஷ்ணு பூசித்தது.
தலமரம் : சண்பகம்.
3. கிழக்கு
பார்த்த சந்நிதி : இறைவர் : காசிவிசுவநாதர். இறைவி : விசாலாட்சி. இலட்சுமி
பூசித்து.
“வைகல்”
என்னும் கோயிலுக்கு தெற்கே ½ கி.மீ தொலைவில் “மாடக்கோயில்” இருக்கிறது.
இவ்வாலயம் கோச்செங்கட் சோழர் எழுப்பிய மாடக்கோயில்களுள் ஒன்று.
மயிலாடுதுறை-தஞ்சாவூர்
மார்க்கம், ஆடுதுறை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 8 கி.மீ.
கும்பகோணத்தில் இருந்தும் வரலாம். ரயில், பேருந்து பயண வசதிகள் மிகவும் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 33