இறைவர் : வேதபுரீசர்
இறைவி : சௌந்தரநாயகி (அம்பிகை)
பதிகம் : சம்பந்தர் 1
மிகப்
பழைய சிறிய கோயில். 5
நிலை இராசகோபுரம். மகாமண்டபம் 8 கோணங்கள்.
மேற்கு பார்த்த சந்நிதி. மாடக்கோயில், அம்பாள் கோயில் வெளியே. மறையவர் அதிகம்
வாழும் ஊர். அழுந்தை மறையவர் பெருமையை சம்பந்தர் “அழுந்தை மறையோர் வழிபாடு செய்
மாமட மன்னினையே” என்று பாடல் தோறும் சிறப்பித்துள்ளார்.
பயண
வசதிகள் உண்டு. மயிலாடுதுறை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ளது. குற்றாலம்
இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 5 கி.மீ.
சோழநாடு,
காவிரி தென்கரை : 38