திருகஞ்சனூர்

இறைவர் : கஞ்சனூர் ஆண்டகோ, அக்னீசுவரர், பஞ்சவடீசுவரர்
இறைவி : கற்பகநாயகி

பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : அக்கினிதீர்த்தம்

அரதத்த சிவாசாரியார் சைவசமயத்தின் மேன்மையை நிலைநாட்டிய தலம். அவருக்கு தனிக் கோயில் உண்டு. அவருடைய திருமேனி அருகே சிவலிங்கம் உண்டு. நடேசர், சிவகாமி அம்மையார் இவர்களுக்கு சிலாவிக்கிரகங்கள் உண்டு.

மயிலாடுதுறை-தஞ்சாவூர் மார்க்கம் நரசிங்கன்பேட்டை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 2 கி.மீ. ரயில், பேருந்து வசதிகள் பல உள.

சோழநாடு, காவிரி வடகரை : 36