திருஇடுப்பாவனம்

இறைவர் : சற்குணநாதேசுவரர், இடுபவனேசுவரர்நாதர்
இறைவி : மங்களநாயகி

பதிகம் : சம்பந்தர் 1

அளவான கோயில். இடும்பன் பூசித்த தலம். பிள்ளையாருடைய நிறம் வெள்ளை. அதனாலே சுவந்தம் பிள்ளையார் என்ற பெயர் உண்டாயிற்று. கருவறையில் மூலவருக்கு பின்புறம், பார்வதி-பரமேசுவரர், மணக்கோலக் காட்சி அளிக்கின்றார்கள்.

மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில், திருத்துறைப்பூண்டியில் இருந்து 16 கி.மீ. தில்லைவிளாகம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 7 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 108