இறைவர் : சற்குணநாதேசுவரர், இடுபவனேசுவரர்நாதர்
இறைவி : மங்களநாயகி
பதிகம் : சம்பந்தர் 1
அளவான
கோயில். இடும்பன் பூசித்த தலம். பிள்ளையாருடைய நிறம் வெள்ளை. அதனாலே சுவந்தம்
பிள்ளையார் என்ற பெயர் உண்டாயிற்று. கருவறையில் மூலவருக்கு பின்புறம்,
பார்வதி-பரமேசுவரர், மணக்கோலக் காட்சி அளிக்கின்றார்கள்.
மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி
மார்க்கத்தில், திருத்துறைப்பூண்டியில் இருந்து 16 கி.மீ. தில்லைவிளாகம்
இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 7 கி.மீ. பயண வசதிகள்
உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 108