இறைவர் : பசுபதிநாதர்
இறைவி : மங்களநாயகி, பங்கயவல்லி
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
சிறிய
மாடக் கோயில். கட்டு மலைமேல் இருக்கிறது. மேற்கு பார்த்த சந்நிதி. 5 நிலை
இராச கோபுரம். செங்கல்லில் ஆகிய பெரிய மதில். தளவரிசை உண்டு. இறைவியார் இருவர். மங்களநாயகி,
பங்கயவல்லி. ஆவூர் தலப் பெயர்; பசுபதியீச்சரம் கோயிலின் பெயர். பசுக்கள்
பூசித்தமையால் இப்பெயர் உண்டாயிற்று. தக்ஷிணாமூர்த்தி அழகாக எழுந்தருளி உள்ளார்.
மயிலாடுதுறை-கும்பகோணம்
வழியில் 15
கி.மீ. வழியில் 6 கி.மீ. பட்டீச்சரமும்,
திருச்சத்திமுத்தமும் உள. பயண வசதிகள் பல உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 21