இறைவர் : அழகுசடைமுடியப்பர், குலைவணங்கீசர்
இறைவி : அழகுசடைமுடியம்மை, குவலநாயகி
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : காவிரி
கோயில்
சிறிது. வாலி பூசித்தது. கருவுற்ற ஒரு பெண்ணின் தாகத்தைத் தீர்க்க தென்னைமரம் ஒன்றை
வளைத்து இளநீரை இறைவர் வழங்கினார் என்பர். அதனால் இறைவர் ‘குலைவணங்கீசர்’ எனவும் பெயர்
பெறுவார்.
திருவையாற்றுக்கு வடக்கே 12 கி.மீ. திருப்பழனத்திலிருந்து வடக்கே 5 கி.மீ. மயிலாடுதுறை-தஞ்சாவூர் இருப்புப்பாதையில் ஐயம்பேட்டை நிலையத்திலிருந்து 4 கி.மீ. வழியில் திருச்சக்கரப்பள்ளி 1 கி.மீ. பயண வசதிகள் பல உண்டு.
திருவையாற்றுக்கு வடக்கே 12 கி.மீ. திருப்பழனத்திலிருந்து வடக்கே 5 கி.மீ. மயிலாடுதுறை-தஞ்சாவூர் இருப்புப்பாதையில் ஐயம்பேட்டை நிலையத்திலிருந்து 4 கி.மீ. வழியில் திருச்சக்கரப்பள்ளி 1 கி.மீ. பயண வசதிகள் பல உண்டு.
சோழநாடு,
காவிரி வடகரை : 49