திங்களூர்

வைப்புத் தலம். அப்பூதியடிகள் பிறந்து, வளர்ந்து, அப்பர் இடத்தே மிகச்சிறந்த பத்தி பூண்டு, அவர் அங்கு சென்றபோது, அவரை உபசரித்து, “ஆழலோம் அப்பூதிக் குஞ்சிப் பூவாய் நிறை சேவடியாய்” என்று திருப்பழனத் திருப்பதிகத்தில் அப்பர் அடிகளால் சிறப்பிக்கப் பெற்றவர். அந்தணரில் சிறந்தவர்.

திருவையாறு-திருப்பழனம் மார்க்கம், சாலையில் இருந்து ½ கி.மீ தூரம். திருப்பழனத்தில் இருந்து தெற்கே சாலைவழி கி.மீ.