சிவபெருமான் கொண்ட உறவு முறைகள்

தாயாக            பன்றிக்குட்டிகள், செட்டிப்பெண், மான்கள்
தந்தையாக        சண்டேசர், சம்பந்தர், காரைக்கால் அம்மையார்
தாய் மாமனாக     திருவிளைபு
தானாக            திருவையாறு
மகனாக           வல்லாள ராசனுக்கு
சேவகனாக        வந்தியம்மை
தோழனாக         சுந்தரர்
ரசிகனாக          அப்பர், ஆனாய நாயனார்
குருவாக          வாதவூரர்