வயிரவ மதம்

ஏகமாகிய ஆதிவயிரவன் ஒருவனே எட்டுப் பேதமாய் இருப்பவன். இந்த எண்மரில் நால்வர் சிருட்டி ஆதிகளை செய்வர். மற்ற நால்வர் ஆன்மாக்களுக்கு யோகாதி சித்திகளை தருவர். இவைகளைப் பெற்ற ஆன்மகோடிகள் மந்திர பூசையால் முத்தி அடைவர்.