சிவபெருமானுக்கு
இரு பிள்ளைகள். சண்டேசுர நாயனார், தமக்காக அவர் தந்தையாகிய எச்சதத்தனை
கொன்றமையால், சண்டேசுரரை தம் மகனாகக் கொண்டார். சம்பந்தர், பொன்வள்ளத்தில் பால்
அடிகள் சிவன் கூறியபடி உமாதேவியார் கொடுத்தமையால், சம்பந்தர் இறைவன்-இறைவியர்க்கு
பிள்ளையானார்.
சிவதொண்டர்களில்
இருவர் : இடையர் – திருமூலர், ஆனாயர்.