இவள்
காளாஞ்சன நிறமும், சர்ப்பாபரணமும், கழுதை வாகனமும் உடையவள்.
இவளுடைய ஆயுதம்
துடைப்பம், காலனி, கொடிகாகம்.
இருக்கும் இடங்கள் : அரசடி, விளாமரத்தடி, விளக்கு
மனிதர் நீழல், கூரை இல்லா வீடு முதலியன.
இவள் மக்கள் முதலியோருக்கு சோம்பம், அகால
துக்கம் முதலியவற்றை வருவிப்பவள்.
தலை வாராமல், முகம் கழுவாமல், பல் தேய்க்காமல்,
அமங்கலமாக, அழுக்குடன் திரிவள்.