1. காட்சி
விவாகம் : திருமறைக்காட்டில் தமது கல்யாணக் கோலத்தை, அகத்தியருக்கு கட்டியது.
கருவறையின் பிற்சுவரில் இது புடைச் சித்திரமாக காட்சி அளிக்கிறது.
2. காந்தர்வ
விவாகம் : திருவீழிமிழலையில் காந்தர்வ முறைப்படி, சிவபெருமான், திருமகள்
கார்த்தியாயனியை மணந்தார்.
3. பிரதிக்ஞா
விவாகம் : மதுரையில் மீனாட்சியின் வாக்கை காப்பாற்ற அவரை மணந்தது.
4. ஹாஸ்ய விவாகம்
: பந்தணைநல்லூர் விளையாட்டாக பந்தாடி, பார்வதியை மணந்தது.
5. பூலோகப்
பிரத்தியட்ச விவாகம் : வைதீக கல்யாணம். வேதவிதிப்படி விவாக விதிகள், சம்பிரதாயம்,
வேதமுறை முதலியன் வழுவாது, திருமணஞ்சேரியில் அம்பிகையை மணந்தது.