சிவாகோசரியார்

சிவத்தையே எப்போதும் கோசரித்துக் கொண்டிருப்பவர். சிந்தை நியம், தனிந்த மனம், புனை தவம் என்பன இவரது நிலை. கோசரித்தல் – அறிவுக்கு விடயமாக்கிக் கொள்ளல். தியானித்தல்.