இறைவன் : கைலாசநாதர்
இறைவி : சபளநாயகி (காமதேனுவின் புதல்வி சபளி பூசித்தமையால்)
வடதளிக்கு
அருகே உண்டு. நம்பிகள் இத்தலத்தை தரிசித்து, திரும்புறப்பய தேவாரம் அருளியுள்ளார்.
முழையூர்
என்னும் வைப்புத்தலம், இவ்விரண்டு தலங்களுக்கும் நடுவே உண்டு. காமதேனுவின் மற்றொரு
புதல்வி நந்தினி பூசித்தது.
(மற்றைய
புதல்விகள் : பட்டி பூசித்தது - பட்டீச்சரம்; விமலி
பூசித்தது - பழையாறை வடதளி)