ஆறைமேற்றளி (திருமேற்றளி)

இறைவன் : கைலாசநாதர்
இறைவி : சபளநாயகி (காமதேனுவின் புதல்வி சபளி பூசித்தமையால்)

வடதளிக்கு அருகே உண்டு. நம்பிகள் இத்தலத்தை தரிசித்து, திரும்புறப்பய தேவாரம் அருளியுள்ளார்.

முழையூர் என்னும் வைப்புத்தலம், இவ்விரண்டு தலங்களுக்கும் நடுவே உண்டு. காமதேனுவின் மற்றொரு புதல்வி நந்தினி பூசித்தது.

(மற்றைய புதல்விகள் : பட்டி பூசித்தது - பட்டீச்சரம்; விமலி பூசித்தது - பழையாறை வடதளி)