திருநின்றவூர்

இறைவர் : இருதயாலேசுவரர்
இறைவி : மங்களநாயகி

கோயில் சிறிது. இராச கோபுரம் இல்லை. அறுபத்து-மூவரில் ஒருவரான பூசலார் நாயனார் அவதரித்த தலம். கருவறையில் பூசலாரின் திருமேனி சுதையில், வலது கையில் ஜபமாலையுடன் இருக்கிறது. 3 பிராகாரம். கருவறை அரைவட்ட வடிவமான அதிட்டானத்தில், கருங்கல்லில் எடுக்கப்பட்டுள்ளது. சித்திரப் பௌர்ணமியிலும், அடுத்த நாளும் திருவிழாக்கள் உண்டு.

பயண வசதிகள் உண்டு.