இறைவர் : இருதயாலேசுவரர்
இறைவி : மங்களநாயகி
கோயில்
சிறிது. இராச கோபுரம் இல்லை. அறுபத்து-மூவரில் ஒருவரான பூசலார் நாயனார் அவதரித்த
தலம். கருவறையில் பூசலாரின் திருமேனி சுதையில், வலது கையில் ஜபமாலையுடன்
இருக்கிறது. 3
பிராகாரம். கருவறை அரைவட்ட வடிவமான அதிட்டானத்தில், கருங்கல்லில்
எடுக்கப்பட்டுள்ளது. சித்திரப் பௌர்ணமியிலும், அடுத்த நாளும் திருவிழாக்கள் உண்டு.
பயண
வசதிகள் உண்டு.