28. ஏயர்கோன் கலிக்காம நாயனார்


மேலதிக குறிப்புக்கள்
குலம் : வேளாளர்
நாடு : சோழநாடு
ஊர் : திருப்பெருமங்கலம்
குருபூசை / திருநாள் : ஆனி - ரேவதி

ஒரே பார்வையில் ...
சிவபெருமானைப் பரவையார் பால், அவர் கொண்ட ஊடல் தீர்க்க, தூதாக அனுப்பிய வன்தொண்டரை “நாயனை அடிமை ஏவல் கொள்வதா” என்று இகழ்ந்து, பின்பு இறைவரின் திருவிளையாடலால் சுந்தரருக்கு நண்பராயினர். மானக்கஞ்சாற நாயனாரின் புதல்வியை மணந்தவர். சுந்தரரோடு சேர்ந்து திருப்புன்கூர் சிவலோகநாதனை வழிபட்டவர்.