30. தண்டியடிகள் நாயனார்


மேலதிக குறிப்புக்கள்
குலம் :
நாடு : சோழநாடு
ஊர் : திருவாரூர்
குருபூசை / திருநாள் : பங்குனி - சதயம்

ஒரே பார்வையில் ...
பிறவிக் குருடர். பூங்கோயில் மேற்கே உள்ள கமலாயத் தீர்த்தக் குளம் இடத்தால் குறுக, அதைக் கல்லிப் பெருக்க விரும்பினார். கட்டுத்தறியில் கயிறு கட்டி, தடவிச் சென்று குளத்தைக் கல்லினார். குருடு நீங்கி, துன்பம் செய்த சமணரும் அரசனால் தண்டிக்கப் பெற்றான்.