மேலதிக குறிப்புக்கள்
குலம் : அரசர்
நாடு : மலைநாடு
ஊர் : கொடுங்கோளூர்
குருபூசை / திருநாள் : ஆடி - சுவாதி
ஒரே பார்வையில் ...
தினமும் பூசை முடிவில் நடராசர் ஆனந்த தாண்டவப் பாதச்சிலம்பொலி கேட்பது
வழக்கம். ஒருநாள் அது கேட்கத் தாழ்ந்தமை கொண்டு சுந்தரர் தோழமை பெற்றார்.
சிவபெருமானிடம் இருந்து திருமுகப்பாசுரம் பெற்றார். சுந்தரரோடு கயிலை சென்று
சிவபெருமான் முன்னிலையில் ஞானவுலா பாடி, கணங்களுக்குத் தலைவர் ஆனார்.